அர்ச்சிக்கும் உன்னடியை நந்தவனப் பூக்கள்

ஆயிரம் பூக்கள் மலர்ந்தபூந் தோட்டத்தில்
கோயில் சிலையென நீவந்த போதினில்
அந்திவான் தீபமாக அர்ச்சிக்கும் உன்னடியை
நந்தவனப் பூக்கள் மகிழ்ந்து


---இருவிகற்ப இன்னிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (14-Jun-22, 10:39 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 41

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே