தமிழ்த்தென்றல் போல நீ வந்தாய்

வைகை நதிபாயும் மாமதுரை வீதியில்
கையில் குடைபிடித்து உச்சிப் பொழுதில்
பொதிகைத் தமிழ்த்தென்றல் போலநீ வந்தாய்
கதிரவனை நான்வாழ்த்தி னேன்

-----இன்னிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (20-Jun-22, 7:09 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 86

மேலே