தமிழ்த்தென்றல் போல நீ வந்தாய்

வைகை நதிபாயும் மாமதுரை வீதியில்
கையில் குடைபிடித்து உச்சிப் பொழுதில்
பொதிகைத் தமிழ்த்தென்றல் போலநீ வந்தாய்
கதிரவனை நான்வாழ்த்தி னேன்
-----இன்னிசை வெண்பா
வைகை நதிபாயும் மாமதுரை வீதியில்
கையில் குடைபிடித்து உச்சிப் பொழுதில்
பொதிகைத் தமிழ்த்தென்றல் போலநீ வந்தாய்
கதிரவனை நான்வாழ்த்தி னேன்
-----இன்னிசை வெண்பா