ஊடிக்கூட இன்பம்
நேரிசை வெண்பா
ஊடி யெனையொதுக்கி போன வரைமறக்கா
நாடியே யோடி அலைவதென்ன -- வேடிக்கை
கூடி மகிழவேமற் றொன்றெது ஆசைதான்
கூடிட வின்பமாம் சொல்
ஊடி, என் நெஞ்சை வாட விட்டிருப்பவரோடும் கூடுவோம் என்று என் நெஞ்சம் தேடி
முயல்வதற்குக் காரணம் ஆசையைத்தவிற வேறென்ன. ?
காமத்துப்பால். குறள். 10/. 23. வதுப்பாடல்
.........