காமத்திற்கு கூடுதல் இன்பம்

நேரிசை வெண்பா


அகரமுத லூடல் கடையென யாரும்
பகர்வரா மூடலும் இன்பம் -- சுகமது
சொல்காமத் திற்கு அதற்கின்பம் கூடியனைத்
தல்தருமாம் உண்மை பகர்


பொருள்
ஒருவருக்கொருவர் செல்லமாகச் சினங்கொண்டு பிரிந்திருப்பது எனப்படும் ஊடல்,
இருவரும் சேர்ந்த பிறகு காதல் இன்பத்தை அதிகமாகப் பருகிட உதவும் எனவே ஊடல்
கொள்வதே ஒரு இன்பமான செயல்தான்.



காமத்துப்பால் குறள். 10/25 வதுப்பாடல்



......

எழுதியவர் : பழனி ராஜன் (26-Jun-22, 2:35 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 155

மேலே