காதல்

மங்கை மனம் கோர்ந்து
மன்னவன் மடி சாய்ந்து
இரு மனங்கார சேர்ந்து
இன்பம் எனும் ஒரு வாழ்க்கையில்
இரு ஜீவன்கள் பயணிக்கும்

மல்லிகை மனம் காரியே
மருதாணி குணம் காரியே
மாறாப்பு எதற்கு மன்னவனிடம்
மாங்கல்யம் போட்டவனிடம்

சுவரெனும் இதயத்தில்
மூலிகை கலந்து வரையப்பட்ட ஓவியம்
ஆயிரம் வருடங்கள் இருந்தாலும்
அழியாமல் நிலைத்திருக்கும்
அவன் நெஞ்சில்

எழுதியவர் : (6-Jul-22, 4:34 pm)
Tanglish : kaadhal
பார்வை : 41

மேலே