பெரிதாய் கனவு காண்

கனவுகளை பெரிதாய்
கண்டுவிட்டு அப்படியே இருந்தால்
கனவுகள் நனவாகிடாது.
கண்ட பெரிய கனவுகளை நனவாக்கிட கடின உழைப்பும் அவற்றை அடைந்திட வேண்டும் என்ற துடிப்பும் கட்டாயம் தேவை...

எண்ணங்களின் எழுத்தழகி
அறூபா அஹ்லா

எழுதியவர் : அறூபா அஹ்லா (25-Jul-22, 10:55 am)
சேர்த்தது : அறூபா அஹ்லா
பார்வை : 183

மேலே