அறூபா அஹ்லா - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : அறூபா அஹ்லா |
இடம் | : இலங்கை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 30-Mar-2022 |
பார்த்தவர்கள் | : 37 |
புள்ளி | : 13 |
நல்ல நண்பனைத் தேடி/
மனம் அலைந்து
திரிந்த போது/
இரு கரம் கூப்பி
வரவேற்றான் ஒரு நண்பன்/
மனமின்றி உள் நுழைந்தேன்/
அவன் அழைப்பை ஏற்று.../
புன் முகத்தோடு சென்ற என்னை/
இன் முகத்தோடு
அணைத்தான் அவன்.../
அணைத்தவுடனே பரவசமானேன்/
புதுப் புது மாற்றங்கள்/
உணர்ந்தேன் என்னுள்ளே.../
முதல் நாள் பழக்கம்
தொடர்ந்தது தினமும்/
அறிந்தேன் அவனை முழுதாய்/
உணர்ந்தேன் அவன்
உண்ணதத்தினை/
எத்தனை மாற்றங்கள் என்னுள்ளே/
அத்தனையும் உதவின
என் வாழ்வினிலே/
என் நேரமெல்லாம்
பொன்னானது
அவனுடன் இருக்கையிலே/
என் அறிவெல்லாம் விரிந்தது/
அவனைப் பார்க்கையிலே/
பொறுமையும் குடிகொண்டது/
வெறுமைகளும்
நல்ல நண்பனைத் தேடி/
மனம் அலைந்து
திரிந்த போது/
இரு கரம் கூப்பி
வரவேற்றான் ஒரு நண்பன்/
மனமின்றி உள் நுழைந்தேன்/
அவன் அழைப்பை ஏற்று.../
புன் முகத்தோடு சென்ற என்னை/
இன் முகத்தோடு
அணைத்தான் அவன்.../
அணைத்தவுடனே பரவசமானேன்/
புதுப் புது மாற்றங்கள்/
உணர்ந்தேன் என்னுள்ளே.../
முதல் நாள் பழக்கம்
தொடர்ந்தது தினமும்/
அறிந்தேன் அவனை முழுதாய்/
உணர்ந்தேன் அவன்
உண்ணதத்தினை/
எத்தனை மாற்றங்கள் என்னுள்ளே/
அத்தனையும் உதவின
என் வாழ்வினிலே/
என் நேரமெல்லாம்
பொன்னானது
அவனுடன் இருக்கையிலே/
என் அறிவெல்லாம் விரிந்தது/
அவனைப் பார்க்கையிலே/
பொறுமையும் குடிகொண்டது/
வெறுமைகளும்
கனவுகளை பெரிதாய்
கண்டுவிட்டு அப்படியே இருந்தால்
கனவுகள் நனவாகிடாது.
கண்ட பெரிய கனவுகளை நனவாக்கிட கடின உழைப்பும் அவற்றை அடைந்திட வேண்டும் என்ற துடிப்பும் கட்டாயம் தேவை...
எண்ணங்களின் எழுத்தழகி
அறூபா அஹ்லா
கனவுகளை பெரிதாய்
கண்டுவிட்டு அப்படியே இருந்தால்
கனவுகள் நனவாகிடாது.
கண்ட பெரிய கனவுகளை நனவாக்கிட கடின உழைப்பும் அவற்றை அடைந்திட வேண்டும் என்ற துடிப்பும் கட்டாயம் தேவை...
எண்ணங்களின் எழுத்தழகி
அறூபா அஹ்லா
தேர்வில் கேட்கப்படும் வினாக்களுக்கு பதில் அளித்து, அதில் நல்ல மதிப்பெண் எடுத்து, முதலிடம் பெற்றால் மாத்திரம் தான் வாழ்வில் சிறப்பாகவோ அல்லது உயர்ந்த இடங்களில் இருக்கவோ முடியும் என்பதல்ல. அவற்றிற்கு தேர்வுகள் மாத்திரம் துணை நிற்பதும் இல்லை. அது மாத்திரம் தான் எம்மை தீர்மானிக்கும் கருவியும் அல்ல என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
தேர்வு என்பது எமது அடைவு மட்டம் எந்தளவிற்கு இருக்கிறது என்பதனை அறிந்திட உதவுகின்றது. தேர்வில் முதலிடம் பெற்றவர்கள் மாத்திரம் தான் இன்று உயர்ந்த இடங்களில் இருக்கின்றார்களா என்று பார்த்தால், அங்கே அதற்கான வாய்ப்பு குறைவாகத்தான் இருக்கின்றது.
கல்வியில் பின்தங்க
எலே முருகேசா எங்காலலே போறாய்... நீ போக வேண்டிய வழி இங்காலப் பக்கம் இருக்குலே... எங்கால போக சொன்னா நீ எங்கால போறாய்...போரத்துக்கு வழிய கேட்டான்...சொன்ன வழியால போகாம எங்கால போறான் இவன்... இப்ப இருக்குற பிள்ளைங்க எங்கே நம்ம சொல்லு பேச்சு கேக்குதுங்க. அதுக பாட்டுக்கு முடிவெடுத்து ஏதோ ஒரு பக்கம் போய் முட்டிட்டு திரும்ப வருதுங்க.... என்று புலம்பியவாறு தனது மகளின் வீட்டை நோக்கி நடந்து சென்றாள் ரமணிப் பாட்டி... அந்த சிறு கிராமத்தின் மூதாட்டியவள்.
இத்தனை வயதாகியும் கூட சற்றுமே தளராது திடமான உடலோடு இருக்கும் ரமணி பாட்டிற்கு நான்கு மகள்களும் நான்கு மகன்களும் என எட்டு பிள்ளைகள் உண்டு... இவ்வளவு நாளும்
எலே முருகேசா எங்காலலே போறாய்... நீ போக வேண்டிய வழி இங்காலப் பக்கம் இருக்குலே... எங்கால போக சொன்னா நீ எங்கால போறாய்...போரத்துக்கு வழிய கேட்டான்...சொன்ன வழியால போகாம எங்கால போறான் இவன்... இப்ப இருக்குற பிள்ளைங்க எங்கே நம்ம சொல்லு பேச்சு கேக்குதுங்க. அதுக பாட்டுக்கு முடிவெடுத்து ஏதோ ஒரு பக்கம் போய் முட்டிட்டு திரும்ப வருதுங்க.... என்று புலம்பியவாறு தனது மகளின் வீட்டை நோக்கி நடந்து சென்றாள் ரமணிப் பாட்டி... அந்த சிறு கிராமத்தின் மூதாட்டியவள்.
இத்தனை வயதாகியும் கூட சற்றுமே தளராது திடமான உடலோடு இருக்கும் ரமணி பாட்டிற்கு நான்கு மகள்களும் நான்கு மகன்களும் என எட்டு பிள்ளைகள் உண்டு... இவ்வளவு நாளும்
தேர்வில் கேட்கப்படும் வினாக்களுக்கு பதில் அளித்து, அதில் நல்ல மதிப்பெண் எடுத்து, முதலிடம் பெற்றால் மாத்திரம் தான் வாழ்வில் சிறப்பாகவோ அல்லது உயர்ந்த இடங்களில் இருக்கவோ முடியும் என்பதல்ல. அவற்றிற்கு தேர்வுகள் மாத்திரம் துணை நிற்பதும் இல்லை. அது மாத்திரம் தான் எம்மை தீர்மானிக்கும் கருவியும் அல்ல என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
தேர்வு என்பது எமது அடைவு மட்டம் எந்தளவிற்கு இருக்கிறது என்பதனை அறிந்திட உதவுகின்றது. தேர்வில் முதலிடம் பெற்றவர்கள் மாத்திரம் தான் இன்று உயர்ந்த இடங்களில் இருக்கின்றார்களா என்று பார்த்தால், அங்கே அதற்கான வாய்ப்பு குறைவாகத்தான் இருக்கின்றது.
கல்வியில் பின்தங்க