கவனமாய் பாதுகாத்தேன்

கவனமாய்
பாதுகாத்தேன்
, என்னை இடறிய
உன்னை இடறிய
கல்லல்லவா அது
!
பகல் மட்டும்
பனி விழும்
இரவைக் கூட
பகலாக்கத்
துணிந்தேன்!
பகலில்
தானே உன்னை
பார்த்துக்
கொண்டிருக்க
முடிகிறது!
இடற்கல்
உன்
கால் கல்லில்
இடற
பதறிப்
போனேன்,
நீ போன பின்பு
கல்லைப்
பெயர்த்து
கவனமாய்
பாதுகாத்தேன்
,
என்னை இடறிய
உன்னை
இடறிய
கல்லல்லவா அது
!
முற்றும்
முயற்சி
உன் கவனம்
திருப்ப
நான்
எடுக்கும்
முயற்சிகள்
எல்லாம் உன்
புன்முறுவலுட
ன்
முற்றுப்
பெறுகின்றன.

எழுதியவர் : (7-Aug-10, 4:38 pm)
பார்வை : 383

மேலே