நினைவெல்லாம்..!!
அவள் நினைவுத்தூறல்
என்மீது படும் போதெல்லாம்..!!
என்னில் பெருக்கெடுத்து
ஓடும் கவிதை வெள்ளம்..!!
காடுமேடு பாராமல்
மொத்த வார்த்தையும்
சூரையாடுகிறது..!!
அலையோடு சேர்ந்து
பொங்கும் சுனாமியாய்..!!
கடலோடு வருகிறது
அவளை வர்ணித்தே
ஆக வேண்டும் என..!!