என்னவன்

என் பெண்மையை எனக்கே முழுவதாய் உணர வைத்தவன்...
எனக்குள்ளும் காதல் உணர்வை மலரச் செய்தவன்...
ஆணுக்குள்ளிருக்கும் தாய்மை உணர்வினையும் அறிய வைத்தவன்...
என் உலகமே அவன் மட்டும்தான் என அன்பினால் என்னை திணற வைத்தவன்...
அவன் மனம் வருந்தும்போது என் மடிசாயும் எந்தன் குழந்தையானவன்...

எழுதியவர் : உமாவெங்கட் (9-Sep-22, 6:18 pm)
சேர்த்தது : உமாவெங்கட்
Tanglish : ennavan
பார்வை : 243

மேலே