கரை
*ஒளிமயமான இருளிலிருந்து
பட்டு தெறிக்கும்
உன் கண்ணீர்
என் கைதொடும்
ஆழத்தில் தான்
புதைந்திருக்கக்கூடும்
உன் அத்தனை
கனவுகளும்...
*ஒளிமயமான இருளிலிருந்து
பட்டு தெறிக்கும்
உன் கண்ணீர்
என் கைதொடும்
ஆழத்தில் தான்
புதைந்திருக்கக்கூடும்
உன் அத்தனை
கனவுகளும்...