கள்வடியும் கவின்மலர் தோட் டத்தில் நீரோடையாய் வந்த பாலாடையே
தெள்ளிய நீரோடையே தித்திக்கும் பாலா டையே
அள்ளிப்பருக ஆனந்தம் அருந்தி னால்அது அமுதம்
முள்ளோடும் சிரிக்கும் ரோஜாமுள் இலாமுல்லைச் சிரிப்பே
கள்வடியும் கவின்மலர்தோட் டத்தில்நீரோ டையாய்வந்த பாலாடையே