கள்வடியும் கவின்மலர் தோட் டத்தில் நீரோடையாய் வந்த பாலாடையே

தெள்ளிய நீரோடையே தித்திக்கும் பாலா டையே
அள்ளிப்பருக ஆனந்தம் அருந்தி னால்அது அமுதம்
முள்ளோடும் சிரிக்கும் ரோஜாமுள் இலாமுல்லைச் சிரிப்பே
கள்வடியும் கவின்மலர்தோட் டத்தில்நீரோ டையாய்வந்த பாலாடையே

எழுதியவர் : கவின் சாரலன் (14-Sep-22, 9:24 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 37

புதிய படைப்புகள்

மேலே