மலரும் வண்டும்

வாசமுள்ள வண்ண மலர் அதில்
வந்த மர்ந்தது வண்டு ஒன்று
மதுவை எல்லாம் உண்டு மகிழ்ந்து
மயங்கி மலரின் மடியில் உறங்கியது
பொழுது புலர்ந்தது வண்டு எழுந்தது
பறந்து போனது மலர் உதிர்ந்திட
புது மலரை நாடி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Sep-22, 5:01 pm)
Tanglish : malarum vndum
பார்வை : 99

சிறந்த கவிதைகள்

மேலே