கவிஞனாக இருக்க ஆனந்தம் கொள்கிறேன்

எந்த ஒரு தொழில்
எடுத்தாலும் உதாரணத்திற்கு
குருவாக ஒருவரை
ஏற்றுக் கொள்ள வேண்டும்
ஆனால் இந்த கவிதையை
எழுதுவதில் மட்டும்
எழுதுபவனை குரு
சொல்பவனும் குரு தான்

எழுதியவர் : (12-Oct-22, 5:01 pm)
பார்வை : 58

மேலே