அழகும் ஆபத்தும்
ஆச்சரியங்களும் ஆபத்தும்
நிறைந்த உலகில்
அடுத்த வினாடியே
நிரந்தரம் இல்லாத போது
ஆனந்தம் கொள்வதா
ஆபத்தை எதிர்கொள்வதா
மனிதன்
ஆச்சரியங்களும் ஆபத்தும்
நிறைந்த உலகில்
அடுத்த வினாடியே
நிரந்தரம் இல்லாத போது
ஆனந்தம் கொள்வதா
ஆபத்தை எதிர்கொள்வதா
மனிதன்