சாரல்..
தூறலில் வரும்
சாரல் நான்..
அடைமழை கொடுக்காத
ஆனந்தத்தை
நான் தருகிறேன்..
கடுகு சிறிது
என்றாலும் காரம்
போவதில்லை..
அதுபோன்றுதான்
ஒரு தூளில் வரும் சாரல்
சந்தோசத்தை
மட்டுமே கொடுப்பேன்..
தூறலில் வரும்
சாரல் நான்..
அடைமழை கொடுக்காத
ஆனந்தத்தை
நான் தருகிறேன்..
கடுகு சிறிது
என்றாலும் காரம்
போவதில்லை..
அதுபோன்றுதான்
ஒரு தூளில் வரும் சாரல்
சந்தோசத்தை
மட்டுமே கொடுப்பேன்..