கண்ணன் குழலோசை

மாய கண்ணன் குழல் ஊதுகின்றான்
மெய்மறந்து தூங்கும் உலகு -கண்ணா
நீயே சொல் இவர்கள் அகந்தை
போனது தெங்கே தெரியலையே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (2-Nov-22, 2:34 pm)
பார்வை : 84

மேலே