தீயனவும் தூய்மையும் சக்கரை வாசன்

நேரிசை வெண்பா

தீயவை மல்கியேத் தீண்டும் கலியினில்
தூய சிறுக்கும் தொலைந்துமே -- மாயன்
திருமால்தன் பார்வைத் திருப்பிட தூய்மை
திரும்புந் தவறாத தென்று



........

எழுதியவர் : சக்கரைவாசன் (15-Nov-22, 7:28 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 32

மேலே