தவளைகள்
குறள் வெண்பா
நுவலத் துவளா நுனலெனக் கத்தும்
தவளைக்குப் பாடல் தவறு
கத்திட விஷப்பாம்பு தீண்ட இறப்போம் என்று தெரியாத தவளைகள் கத்துவது போல என்று பொருளாய்
தவறான ப் பாடலை பலரும் புனைவதைக் குறிக்கும்.
.....
குறள் வெண்பா
நுவலத் துவளா நுனலெனக் கத்தும்
தவளைக்குப் பாடல் தவறு
கத்திட விஷப்பாம்பு தீண்ட இறப்போம் என்று தெரியாத தவளைகள் கத்துவது போல என்று பொருளாய்
தவறான ப் பாடலை பலரும் புனைவதைக் குறிக்கும்.
.....