நினைவுகள்
ஏன் தேகம் குளிர்கிறது?
நினைவுகள் சுடும் வேளையில்
நடை தளர்வதும் ஏனோ?
காரணம் ஆயிரம்
ஏக்கம் ஒன்றே.
சுவாசத்தின் வேகம் தள்ளாடுகிறது.
மனம் வாடும் வேளையில்
உடலும் உறவு கொண்டாடுகிறது.
ஏன் தேகம் குளிர்கிறது?
நினைவுகள் சுடும் வேளையில்
நடை தளர்வதும் ஏனோ?
காரணம் ஆயிரம்
ஏக்கம் ஒன்றே.
சுவாசத்தின் வேகம் தள்ளாடுகிறது.
மனம் வாடும் வேளையில்
உடலும் உறவு கொண்டாடுகிறது.