திருமண வாழ்த்து
மரம் தாங்கும் வேர்கள்
தூரம் இருக்க
உயிர் பாய்ச்சிய நிலம்
துணைகொண்டு
மூன்றில் ஒன்றாய்
இயன்றதை செய்தேன்.
இறைவா!
நடுவும் நலம்காண
விதைகொண்டு குலம் தழைக்க
உன் பாதம் பணிகிறேன்.
மரம் தாங்கும் வேர்கள்
தூரம் இருக்க
உயிர் பாய்ச்சிய நிலம்
துணைகொண்டு
மூன்றில் ஒன்றாய்
இயன்றதை செய்தேன்.
இறைவா!
நடுவும் நலம்காண
விதைகொண்டு குலம் தழைக்க
உன் பாதம் பணிகிறேன்.