உயிர் போகும் வலியில் நான் 555

***உயிர் போகும் வலியில் நான் 555 ***


உயிரானவளே...


நீ
என்னை பார்க்கையில்...

முதல் மழைத்துளி என்னில்
விழுவதுபோல் அத்தனை சுகம்...

நாம் சேர்ந்திருந்த
நாட்கள் எல்லாம்...

நித்தம் மனதுக்குள்
சாரல்
மழைதானடி...

உயிருக்கு உயிராய்
இருக்கிறேன் என்றாயே...

இன்று உணர்வே இல்லாமல்
பாறையாக இருக்கிறேன்...

நீ உணரவில்லையா
இந்த ஜீவனை...

உயிர்
போகும் வலியில் நான்...

நீ என்னுடன்
இல்லை என்பதால்...

உன்னுடன் நான் இல்லை
உனக்கு மாசந்தோசம் தானே...

உன்னை நான் நினைக்கும்
ஒவ்வொரு
நொடிக்கும்...

நான் சிந்தும்
கண்ணீர் துளியை...

மழையாக பொழிய
சொன்னேன் மேகத்திடம்...

கொஞ்சம்
வெளியே வந்து பார்...

பெருக்கெடுத்து ஓடும்
ண்ணீர் வெள்ளத்தை...

எப்படி உன்னால் நாம்
கைகோர்த்து சென்ற சாலையில்...

என் நினைவே இல்லாமல்
நடைபோட முடிகிறது...

நீர் இல்லாத குளத்தில்
மீ
ன்கள் தத்தளிப்பது போல்...

காதல் கடலில் நீ இல்லாமல்
நான் தத்தளிக்கிறேன்.
..

என் உயிரின்
உயிரே.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (24-Nov-22, 9:31 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 429

மேலே