மாற்றுக் கவிதை மரமும் காற்றும்

நேரிசை ஆசிரியபபா


மோத வந்த காற்றை நின்று
எதிர்த்திடு மரமும் தள்ளு முள்ளு
இருவர்க் குந்தான் வேகம் காட்டும்
காற்று வெற்றி பெற்றாலும்
மரமின்னும் எதிர்ப்பை நிறுத்த வில்லையே

...

எழுதியவர் : பழனி ராஜன் (30-Nov-22, 1:11 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 44

மேலே