கோழையாகி விடுவாய்
காயங்களை
கண்கள்
வெளிக்காட்டும் போது
மனது சொல்லியது
நீ பெண்
காயங்களை
மறைத்துக்கொள்
மறக்காதே
மறந்தால்
கோழையாகி விடுவாய்...
காயங்களை
கண்கள்
வெளிக்காட்டும் போது
மனது சொல்லியது
நீ பெண்
காயங்களை
மறைத்துக்கொள்
மறக்காதே
மறந்தால்
கோழையாகி விடுவாய்...