இடம்மாறி ஒளிந்தார் கவிஞர்

நேரிசை வெண்பாக்கள்


இருந்த கவிஞர் இடம்மாறிப் போனார்
இருப்பார் கெடுக்க இடமா -- கருத்து
விரும்பித் திரும்ப இரும்பென நானும்
தருவேன்நல் வானின் தரு


பாட்டின் இலக்கணம் ஐயமின்றி கற்காதே
நாட்டில் அழகெனப் பாடுவர் -- காட்டும்
கவிதையெலாம் சொத்தைக்கண் காட்சிப் பொருளாம்
நவிலச்சான் றுண்டு நவில்





......

எழுதியவர் : பழனி ராஜன் (12-Dec-22, 7:13 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 45

மேலே