கம்பனெனும் காவிய வேந்தன் எழுதினான்

கம்பனெனும் காவிய வேந்தன் எழுதினான்
உம்பர் தலைவன் திருமால் அவதார
ராமகாதை தன்னை உயர்விருத் தத்தினில்
சேமமுற நித்தம் படி

எழுதியவர் : கவின் சாரலன் (12-Dec-22, 11:45 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 27

மேலே