நற்றமிழன் முடிப்பன் பாரே -- பழனிராஜன்

நற்றமிழன் முடிப்பன் பாரே -- பழனிராஜன்
*****
திரு. பழனிராஜன் அவர்களின் மேற்கண்ட
பதிவு எனக்கு கம்பனின் பின்வரும் வரிகளை
நினைவு படுத்துகிறது.

" கருத்திலா இறைவன் தீமை கருதினால்
அதனைக் காத்துத்
திருத்தலாம் ஆகின் அன்றே திருத்தலாம்;
தீராது ஆயின்
பொறுத்துறு பொருள் உண்டாகும்!

என்ற வரிகள்

எழுதியவர் : பகிர்ந்தவர் சக்கரைவாசன் (19-Dec-22, 7:31 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 44

மேலே