ரோஜா

செடியில் பூத்த ரோஜா
அழகாக சிரித்தது

கொடியிடை மாது
அருகினில் நெருங்கி
ரோஜாவை
கிள்ளிப் பறித்திட
நொறுங்கியது
ரோஜாவின் இதயம்

சிரித்த ரோஜா
அழுதுக் கொண்டே
அந்த மாதுவின்
தலையில் குடியேறியது....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (3-Jan-23, 6:51 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : roja
பார்வை : 216

சிறந்த கவிதைகள்

மேலே