நெஞ்சிலே ஜல்ஜல்லென நடக்கிறாய்

நெஞ்சத்திலே நீங்காதஎன் நினைவுகளிலே
மஞ்சள்நிலா வினிலேஉனை பார்த்தநாள்முதல்
நித்தம் நித்தம்வந்து உலவுகிறாய்
நினைவே
கொஞ்சும் கொலுசு அணிந்து நெஞ்சிலே
ஜல்ஜல்லென நடக்கிறாய் இனிய வஞ்சியே

எழுதியவர் : கவின் சாரலன் (6-Jan-23, 6:21 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 40

மேலே