காலம்..
காலம் யாருக்காகவும் நிற்காது..
ஒருமுறை சென்று விட்டாள் அலையவே முடியாது..
கவனித்து செயலாற்றுவது மிக முக்கியம்..
அனைவரிலும் காட்டிலும் மிகக் கோபக்காரன்..
எப்போதும் யாருக்காகவும் தேங்கி நிற்க மாட்டான்..
அவன் கடமையை நிரப்பிக்கொண்டே போவான்..
காலம் அழகானதா ஆபத்தானதா..
நீங்கள் முடிவு
செய்யுங்கள்..