மனைவி..!!

இரவின் நிழலாய் இதயம் கவர்ந்தவள்..!!

இரண்டொரு நாழிகை கூட ஆனந்தம் கொண்டவள்..!!

இன்பத் தேனாய் இடுக்கி அணைத்தவள்..!!

இருப்பினும் மனம் தவிக்கின்றது..!!

அவள் அருகில் இல்லாத தருணங்களில்..!!

தாய்க்கு ஈடு கொடுக்க தாரமாய் வந்தவள்..!!

நிறைந்தவளே என் மனைவியே..!!

எழுதியவர் : (5-Feb-23, 9:38 pm)
பார்வை : 50

சிறந்த கவிதைகள்

மேலே