உனதன்பு..
அடி என்னவளே..
கொம்பு தேனாய் இனிக்கும் உந்தன் குரல்..
அமுத என்னும் மொழியில் நீ பேசுகையில்..
திமிர் பிடித்த அகராதியும் தீர்ந்து போகுதடி..
மனவலிக்கு மருந்து உந்தன் வார்த்தையும் அப்படி ஆறுகிறதே..
உனதன்பு போதும் அகிலமும் என் காலடியில் கிடக்கும்..