உனதன்பு..

அடி என்னவளே..

கொம்பு தேனாய் இனிக்கும் உந்தன் குரல்..

அமுத என்னும் மொழியில் நீ பேசுகையில்..

திமிர் பிடித்த அகராதியும் தீர்ந்து போகுதடி..

மனவலிக்கு மருந்து உந்தன் வார்த்தையும் அப்படி ஆறுகிறதே..

உனதன்பு போதும் அகிலமும் என் காலடியில் கிடக்கும்..

எழுதியவர் : (23-Feb-23, 9:26 pm)
பார்வை : 89

மேலே