நல்மதி

நரியின் ஊளை பெருந் தனம்
தரும் என்று நம்பி காரிருளில்
கானகத்தில் ஊளை வந்த திசை
நோக்கி முன்னேறினான் ஆங்கு
அவன் கண்டதோ அவனை நோக்கி
பாய்ந்து வரும் வேங்கைப்புலி இதனால்t
அறிந்திடு மனமே மூட நம்பிக்கை
எல்லாம் விட்டு விட்டு நல்ல
மதியை வளர்த்து மதியை நாடிடு
அதன் மூலம் நன்மை எல்லாம்
நாடிடு வளர்ந்திடு வளர்க்கவே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (1-Mar-23, 1:17 pm)
பார்வை : 31

மேலே