அழுக்கிலா மனம்

காற்று புகா அறையில் ஏற்றிவைத்த
விளக்குபோல் துல்லிய தெளும்பா நதி
நீரில் தெரியும் நிலவின் பிம்பம்போல்
அழுக்கா றேதுமில்லா மனம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (7-Mar-23, 5:00 pm)
பார்வை : 43

மேலே