கடந்து செல்
*எல்லாம் மாறும்*
*கடந்து செல்*
இரவும்
பகலும் இல்லாமல்
உலகமில்லை
பிறப்பும்
இறப்பும் இல்லாமல்
உயிர்கள் இல்லை
ஏற்றம்
இறக்கம் இல்லாமல்
வாழ்க்கை இல்லை
இரண்டும் கலந்துதான்
வாழ்க்கை....
மனிதா....
கடந்து செல்...
கவிஞர்.....
*மன்னை மாயா*