கண்ணெழிலி நீகால் வைக்க கலைந்தது பிம்பம்
வெண்ணிலா வானில் ஒளிதனை குளிர்ச்சியாய் வீசிட
தண்பொழில் அந்த பிம்பத்தை காட்டியது ஓவியமாய்
கண்ணெழிலி நீகால் வைக்க கலைந்தது பிம்பம்
பெண்ணே நில்நீயே என்னிலவு என்றது பொழில்
வெண்ணிலா வானில் ஒளிதனை குளிர்ச்சியாய் வீசிட
தண்பொழில் அந்த பிம்பத்தை காட்டியது ஓவியமாய்
கண்ணெழிலி நீகால் வைக்க கலைந்தது பிம்பம்
பெண்ணே நில்நீயே என்னிலவு என்றது பொழில்