கண்ணெழிலி நீகால் வைக்க கலைந்தது பிம்பம்

வெண்ணிலா வானில் ஒளிதனை குளிர்ச்சியாய் வீசிட
தண்பொழில் அந்த பிம்பத்தை காட்டியது ஓவியமாய்
கண்ணெழிலி நீகால் வைக்க கலைந்தது பிம்பம்
பெண்ணே நில்நீயே என்னிலவு என்றது பொழில்

எழுதியவர் : கவின் சாரலன் (13-Mar-23, 9:47 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 85

மேலே