சிறகை விரித்திடு..//

சிறகை விரிக்க நினைக்கும் மனமே..//

வாழ்வு தன்னில்
சோதனைகள் வந்தபோதும்..//

எதற்கும் எளிதில்
கலங்கி விடாதே..//

ஒருமுறை எதிர்த்து விட்டால் எளிதாகிவிடும்..//

முயற்சி வானம்
தாண்டி பறக்க வை..//

அதற்காகவாவது சிறகை விரித்திடு மனமே..//

தடுப்பதற்கும் பிடிப்பதற்கும்
சூழ்ச்சி நடக்கும்..//

கலங்காதே மனமே எதையும் எதிர்த்துச்செல்..//

உன் சிறகை
விரித்திடு பறந்திடு..//

எழுதியவர் : (15-Mar-23, 6:59 am)
பார்வை : 50

மேலே