பெண்ணே

நிழலாடும் நினைவுகள் நெஞ்சில் ஓரமாய் பாரம்

நொடிக்கு நொடி உன்னை பற்றி சிந்தித்த காலமெல்லாம்

இப்போது கண்முன்னே வந்து நிழலாடும் நினைவுகள்

நெஞ்சின் பாரமெல்லாம் ஒரு சாரமாய் அலைகிறது உந்தன் பின்னே

எழுதியவர் : (18-Mar-23, 9:43 pm)
Tanglish : penne
பார்வை : 50

மேலே