பெண்ணே
நிழலாடும் நினைவுகள் நெஞ்சில் ஓரமாய் பாரம்
நொடிக்கு நொடி உன்னை பற்றி சிந்தித்த காலமெல்லாம்
இப்போது கண்முன்னே வந்து நிழலாடும் நினைவுகள்
நெஞ்சின் பாரமெல்லாம் ஒரு சாரமாய் அலைகிறது உந்தன் பின்னே
நிழலாடும் நினைவுகள் நெஞ்சில் ஓரமாய் பாரம்
நொடிக்கு நொடி உன்னை பற்றி சிந்தித்த காலமெல்லாம்
இப்போது கண்முன்னே வந்து நிழலாடும் நினைவுகள்
நெஞ்சின் பாரமெல்லாம் ஒரு சாரமாய் அலைகிறது உந்தன் பின்னே