வடுக்கள்..//

#என் வலிகள்..//

#குமிழ் முனை
கொட்டித் தீர்த்திடும்..//

#செந்நீரை என்
வலியை கண்டு..//

#வடுக்களாக மாறி
கிடக்கும் முன்னம்..//

#காதல் வந்ததிலிருந்து சிந்தை படும் பாடு..//

#எப்படி நான் சொல்லிவிட..//

#இருக்கும் அனைவரும் பிம்பமாய் வாழ்கிறார்கள்..//

எழுதியவர் : (21-Mar-23, 12:35 pm)
பார்வை : 42

மேலே