கண்ணாடி துகள்கள்..//
அருந்தப்பட்டமாக நாதியற்று போகிறேன்..//
வளர்த்தவர் துணை இல்லை
வாழும் வழியில்லை..//
நடுத்தெருவில் இருக்கிறேன்
நம்பியோர் கூட இல்லாமல்..//
சிதைந்த சிறு
கண்ணாடி துகள்களாக..//
பார்ப்பவர்களுக்கு பல
முகம் காட்டும்..//
நான் உடைந்து
போனவன் ஒட்ட
வைப்பது என்பது
இயலாது..//