காதல் கீதம்

என் இதயத்தில்
தன்னந் தனியாக
தேன் சிந்தும் மலராக
தையல் நீ நுழைந்து
நறுமணம் வீசி
காதல் கீதம் பாடிட
எதையும் தாங்கும்
எந்தன் இதயமோ
தூக்கமின்றி தவிக்குதே...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (26-Mar-23, 1:35 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaadhal keetham
பார்வை : 204

மேலே