பாதி
நறுவீ யெல்லாம்
தன் வாசனையை
தியாகம் செய்கிறது..🌹🌹
இவளை கண்ட
அடுத்த கணம்
இவ்வளவு என்ன ஒளிந்திருக்கிறது தெரியவில்லை..🌹🌹
உடு மொத்தமும்
மழையாய் பொழிகிறது
இவள் மீது..🌹🌹
அழகுகளுக்கு
இவள் தான்
இலக்கணமோ கொட்டி
வைத்திருக்க அழகை
இவளூல்..🌹🌹
அதிசயமும் பிரமித்து
நிற்குமடி உன்னை
காண்கையில்
அடி அதிசய அழகே..🌹🌹
நீ என்ன பிரம்மனுக்கு
தத்து பிள்ளையோ
உன்னை இப்படி
படைத்து விட்டான்
சண்டாளன்..🌹🌹
எனக்கு ஒற்றை
ஆசை தானடி
உனக்கு பாதியை
ஆக வேண்டும் நான்..🌹🌹