வள்ளுவரிடம் காதலைப் பற்றிக் கேட்டேன்

வள்ளுவரிடம் காதலைப் பற்றிக் கேட்டேன்
வள்ளுவர் காமத்துப் பால்படி என்றார்
வள்ளுவர் மூன்றாம்பா லைஇன்று புரட்டினேன்
வள்ளுவர் வாசுகி இணைந்து புன்னகைத்தனர்

எழுதியவர் : கவின் சாரலன் (30-Mar-23, 9:09 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 49

மேலே