வள்ளுவரிடம் காதலைப் பற்றிக் கேட்டேன்
வள்ளுவரிடம் காதலைப் பற்றிக் கேட்டேன்
வள்ளுவர் காமத்துப் பால்படி என்றார்
வள்ளுவர் மூன்றாம்பா லைஇன்று புரட்டினேன்
வள்ளுவர் வாசுகி இணைந்து புன்னகைத்தனர்
வள்ளுவரிடம் காதலைப் பற்றிக் கேட்டேன்
வள்ளுவர் காமத்துப் பால்படி என்றார்
வள்ளுவர் மூன்றாம்பா லைஇன்று புரட்டினேன்
வள்ளுவர் வாசுகி இணைந்து புன்னகைத்தனர்