பேரின்பம்
காதல் கிறுக்கேற காதல் கிறுக்கனாய்
காதலியே கதி என்று அவளடி
கிடந்து காலம் கழித்தேன் விழித்தேன்
இன்று கண்டுகொண்டேன் 'அவன்' பாதம்
பேரின்பம் அதுவே அறிந்தேன் நான்