நீயா இவளா
மஞ்சள் நிறப்பொன் னெழிலந்தி வானமே
வஞ்சியிவள் மேனியுடன் ஒப்பிட்டு --மஞ்சளில்
விஞ்சுவது நீயா இவளா எனப்பார்ப்பேன்
கொஞ்சம் அதுவரைநீ நில்
---பழைய இலக்கிய கவிதையின் தூண்டலில்
எழுதிய கவிதை
மஞ்சள் நிறப்பொன் னெழிலந்தி வானமே
வஞ்சியிவள் மேனியுடன் ஒப்பிட்டு --மஞ்சளில்
விஞ்சுவது நீயா இவளா எனப்பார்ப்பேன்
கொஞ்சம் அதுவரைநீ நில்
---பழைய இலக்கிய கவிதையின் தூண்டலில்
எழுதிய கவிதை