தாயும் சேயும்..//

தாயும் சேயும்
மனம் மகிழ்கிறார்கள்..//

ஒற்றை வயிற்றுக்குள்
இருந்து வந்தாலும்..//

தாயும் சேயும்
உணவு வேறுபடும்..//

ஒவ்வொன்றாக பார்த்து
செய்யும் தாய்..//

அனைத்துக்கும் அடம்
பிடிக்கும் சேயும்..//

அவர்களின் அன்பை
அடித்துக்கொள்ளவே முடியாது..//

எது நடந்தாலும்
தாயிடம் கூறிவிடுவார்கள்.
//

யாருக்காவும் எப்போதும்
விட்டுக் கொடுப்பதில்லை..//

ப. பரமகுரு பச்சையப்பன்

எழுதியவர் : (26-Apr-23, 11:30 pm)
பார்வை : 99

மேலே