காதல்..
துன்பங்களை தூக்கி
எறிந்தவன் நான்..
இன்று துரும்பை
கூட தூக்கமுடியாமல்..
கன்னியவள் கழட்டி
விட்டுச் சென்றாள்..
காதல் தீயில்
விழுந்து கருகிறேன்..
நித்தம் நித்தம் நினைவுகள் வருகிறதே..
சப்தமின்றி யுத்தம்
செய்கிறது என்னிடம்..
ஏன்தான் கடவுள்
இப்படி படைத்தானோ..
அழுதுத்தீர்த்த பின்பும்
கண்ணில் ஈரம் தேங்குகிறது..
கவிதைக்காக மட்டும்.. 🤣🤣