வால்வெள்ளி

வாள் விழியால் எனை வீழ்த்தி நெஞ்சில் செங்
கோல் ஒன்று நாட்டி நீ ஆட்சி செய்கிறாய்
வால்வெள்ளி உன்னிடம் வரமொன்று கேட்டேன் உன்
தோள் மேல சாய எனக்கு இடம் தருவாயா

எழுதியவர் : நிழல்தாசன் (27-May-23, 10:36 am)
சேர்த்தது : நிழல்தாசன்
பார்வை : 48

மேலே