களவாணி அரசு

நிலைமண்டில ஆசிரியப்பா

காசில்லா கயவர் வழிப்பறி நடத்த
வீசித் தூவுவர் மிளகாய் கண்ணில்
பயணி யருடன் திக்கு முக்காடி
பயந்து நீட்டுவர் பொருளை கொள்ள
வியப்பே நம்மரசின் நடத்தை கள்ளால்
கயவர் ஓசி தந்து கெடுத்தே


.

.....

எழுதியவர் : பழனி ராஜன் (7-Jun-23, 9:34 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 34

மேலே