துறவி
எதுக்கு வந்தோம்
வந்த வேலை எப்போ முடிந்தது
என ஏதும் அறியாது
மடிந்துபோகும் மனிதனாக
நானுமாவேனோ என்ற
சிந்தனையில் தவிப்பவன்
துறவியாகிறான்,
எதுக்கு வந்தோம்
வந்த வேலை எப்போ முடிந்தது
என ஏதும் அறியாது
மடிந்துபோகும் மனிதனாக
நானுமாவேனோ என்ற
சிந்தனையில் தவிப்பவன்
துறவியாகிறான்,